Tuesday, August 18, 2009

கொலையின் பெயர் என்கவுண்டர் !













இதன் பெயர் தான் என்கவுண்டர்!

மணிப்பூர் மாநிலத்தின் தலை நகராகிய இம்பாலில், ஜூலை 23 ம் தேதி, ஜனத்திரள் அதிகமாக உள்ள இடத்தில் பார்மஸிக்கு வந்த 27 வயதான இந்திய பிரஜையான Chongkham Sanjit என்பவரை பார்மசிக்குள் வலுக்கட்டாயமாக த்ள்ளிட்டு போய் சுட்டு கொன்றுள்ளனர் MPC என அழைக்கப்படும் மணிப்பூர் ரேபிட் போர்ஸ் போலீஸ். இன்னொரு கர்ப்பினி பெண்ணும் இவர்களால் கொல்லப்பட்டு அவள் உடலும் வேனில் ஏற்றப்பட்டுள்ளதை படத்தில் காணலாம். அதிர்ஷ்டவசமாக போலீஸுக்கு தெரியாமல் அங்கிருந்த ஒருவர் மொபைல் போன் காமிராவில் படம் எடுத்து விட்டார். இப்புகைப்படங்கள் பின் டெகல்கா பத்திரிகை மூலம் வெளியடப்பட்டு விஷயம் அம்பலத்துக்கு வந்துள்ளது. வாழ்க இந்திய ஜனநாயகம்!

No comments: